பங்காளித்துவம்

லண்டன்: உலகின் ஆகப் பெரிய மூன்று சுகாதார அமைப்புகள் முதன்முறையாக பங்காளித்துவம் அமைத்துக்கொண்டுள்ளன.
பாரிஸ்: சிங்கப்பூர், பிரான்ஸ் உறவுகள் நீண்ட, நெடுங்காலமானது.
முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் (சிஎஸ்பி) மூலம் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூரும் பிரான்சும் ஈடுபடவுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் மூன்றில் ஒரு மரணத்துக்கு, இதயநோய் அல்லது பக்கவாதம் காரணமாக இருந்தது. மூத்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்நோய்களின் பாதிப்பு வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என கணிக்கப்படுகிறது.
அண்மையில் சிங்கப்பூர் அரசாங்கப் பங்காளித்துவ அலுவலகம் (எஸ்ஜிபிஓ) திறக்கப்பட்டது.